இந்திய ஜனநாயகத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்! பிரதமர் மோடி, ராகுல்காந்தி வேண்டுகோள்…

டெல்லி: இந்திய ஜனநாயகத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான  ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளனர்,. முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுபோல, இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் இளந்தலைவர்  ராகுல் காந்தி  தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தனது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.