மக்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை வந்ததால் தாம்பரத்தில் கூட்டம்

சென்னை சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் சென்னை திரும்பி வந்ததால் தாம்பரத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் நாடாளுமன்றத் தேர்தலுடன், சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் தேர்தலில் வாக்களிப்பதற்காகச் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். தேர்தலில் வாக்களித்துவிட்டு, 3 நாள் விடுமுறை முடிந்து நேற்று மாலை முதலே பலரும் கார் மற்றும் பேருந்துகளில் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வந்தனர். இதையொட்டி தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.