கண்ணீரில் கரையவைத்த காதல் கதை.. ஒரு தலைராகம் பட நடிகை ரூபா எப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

சென்னை: டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ஒருதலை ராகம். இப்படம் தமிழகத்தில் அந்த காலத்தில் 30க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தில் நடித்த நடிகை ரூபா, இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா? 1980 ம் ஆண்டு டி ராஜேந்திரன் எழுதி,இயக்கிய திரைப்படம் ஒரு தலை ராகம்,

மஹிந்திரா விற்பனை அறிக்கை நிலவரம் FY23-24 | Automobile Tamilan

பிரசத்தி பெற்ற யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா 2023-2024 நிதியாண்டில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை  4,59,877 யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. இது முந்தைய 2022-2023 ஆம் நிதியாண்டை விட 28 % வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2022-2023 விற்பனையில் 3,59,253 யூனிட்டுகளை பதிவு செய்திருந்தது. ஆனால் ஏற்றுமதி சந்தையில் 23 % இழப்பை சந்தித்து 24,663 யூனிட்டுகளை மட்டுமே ஏற்றுமதி சந்தையில் விற்பனை செய்துள்ளது. வர்த்தக விற்பனையில் 2024 நிதியாண்டில், 2,62,810 யூனிட்களாக இருந்தது, இது … Read more

`பாதம் தாங்கி யார்..?’ – அமைச்சர் உதயநிதிக்கு புதுச்சேரி அதிமுக பதிலடி!

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எங்கள் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, பாதம் தாங்கி என பேசும் உதயநிதி, தி.மு.க-வின் வரலாறு மற்றும் தாத்தா கருணாநிதியின் வெற்று வீரம் என்னவென்று தெரியாமல் பேசுகிறார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரு.கருணாநிதியை வனவாசத்திற்கு அனுப்பியவர் புரட்சித் தலைவர். அவர் உடல் நலக்குறைவோடு இருந்த நேரத்தில் எனக்கு வாக்களித்தால் … Read more

“அன்று ஜெயலலிதா சட்டம் – ஒழுங்கை பாதுகாத்தது போலவே இன்று மத்தியில் மோடி ஆட்சி” – தினகரன் @ நெல்லை

திருநெல்வேலி: “இந்தியாவில் 3-வது முறையாக மோடி பிரதமராவது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்த விஷயம்” என்று திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமமுக பொதுசெயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நாங்குநேரி, தாழையூத்து பகுதிகளில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அவர் பேசியது: “பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஒரு சிறந்த ஆட்சியை, மக்கள் விரும்புகின்ற ஆட்சியை தந்துள்ளார். இதனால் … Read more

“வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அந்தர் பல்டி அடிப்பது ஏன்?” – ப.சிதம்பரம் @ கச்சத்தீவு

புதுடெல்லி: கச்சத்தீவு விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சரமாரியாகக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். இது தொடர்பாக ப,சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “பழிக்குப் பழி எல்லாம் பழங்கதை. ட்வீட்டுக்கு ட்வீட் தான் புதிய ரக ஆயுதம். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 27.1.2015 தேதியிடப்பட்ட ஆர்டிஐ மனுவை திரும்பப் பார்க்குமாறு வேண்டுகிறேன்.அந்தத் தேதியில் அவர் தான் நம் நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருந்தார் என நினைக்கிறேன். அந்த ஆர்டிஐ … Read more

TN Lok Sabha Election 2024: வேலூரில் திமுக வேட்பாளரிடம் சரமாரி கேள்வி

வேலூரில் திமுக வேட்பாளர் பிரச்சாரத்தின் போது ஐந்தாண்டுகளாக வரவில்லை ஏன் இப்போது வருகிறீர்கள் என ஒருவர் திடீரென கேள்வி கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து அண்ணாமலையின் ஆர்டிஐ மூலம் தெரிந்து கொண்ட பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய பேச்சு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக உள்ளது என்றும் பதவி பிரமாண உறுதிமொழியை மீறிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென குடியரசுத் தலைவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை வலியுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் … Read more

பயப்படுகிறேன் என ஸ்டாலின் சொல்கிறார்.. மோடியை நாங்க ஏன் எதிர்க்கனும்? ஆட்சியிலா இருக்கோம்.. எடப்பாடி

அரக்கோணம்: மோடியை எடப்பாடி பழனிசாமி எதிர்த்து பேச மாட்டுக்கிறாரு என்று ஸ்டாலின் பேசுவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, “நாங்களா ஆட்சியில் இருக்கிறோம். ஆட்சியில் இருக்கிறவர்கள் தானே எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சியில் இருக்கிறவர்கள் போய் என்ன எதிர்க்க முடியும்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசியல் களம் கொதித்துக்கொண்டு இருக்கிறது. Source Link

சத்தமின்றி அடுத்த படத்தை முடித்த மணிகண்டன்

சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மணிகண்டன், 'ஜெய் பீம்' படத்தின் மூலம் சினிமாவில் அடையாளம் காணப்பட்டார். அதன்பிறகு அவர் நடித்த 'குட் நைட்' படம் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியது. கடைசியாக வெளிவந்த 'லவ்வர்' படம் அவரது வணிக பரப்பை விரிவுபடுத்தியது. இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் சத்தமின்றி நடித்து முடித்திருக்கிறார் மணிகண்டன். சினிமாக்காரன் என்ற நிறுவனம் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி உள்ளார். … Read more

Neeya naana: 5 லட்சம் சம்பளத்துக்கு இருமடங்கு வேலை வாங்குவார்கள்.. நீயா நானா ஷோவில் ஐடி ஊழியர்கள்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக பல ஆண்டுகளைக் கடந்து மாஸ் காட்டி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் அட்ராக்ஷன்களில் முக்கியமானது ஆங்கர் கோபிநாத். இந்த நிகழ்ச்சி துவக்கத்திலிருந்து அவர் தன்னுடைய சிறப்பான ஆங்கரிங்கால் நிகழ்ச்சியை சர்வதேச அளவில் கொண்டு சென்றுள்ளார். ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சி