குறைந்த விலை 2024 கியா செல்டோஸ் ஆட்டோமேட்டிக் வெளியானது | Automobile Tamilan

கியா வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான செல்டோஸ் காரில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள HTK மற்றும் HTK+ வேரியண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான ஆப்ஷனிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக வந்துள்ளது. புதிய செல்டோஸ் HTK+ பெட்ரோல்-சிவிடியின் விலை ரூ.15.40 லட்சமாகவும், செல்டோஸ் HTK+ டீசல் ஆட்டோமேட்டிக் விலை ரூ.16.90 லட்சமாகவும் உள்ளது. கூடுதலாக துவக்க நிலை HTE வேரியண்டில் 5 நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 2024 கியா செல்டோஸ் பெற்ற மாற்றங்கள் பின் வருமாறு;- துவக்க … Read more

“மானியம், சலுகை, போனஸ், இலவசம்… இதைத் தவிர இவர்களிடம் வேறு திட்டங்கள் இல்லை!" – சீமான்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜனை ஆதரித்து செம்பட்டி, ஆயக்குடி பகுதிகளில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். ஒட்டன்சத்திரம் பொதுக்கூட்டத்தில் சீமான் அப்போது பேசிய சீமான், “தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெறாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். நாட்டில் பாஜக அதிக தொகையை பெற்றிருக்கிறது. தமிழகத்தில் திமுக அதிக தொகையை பெற்றிருக்கிறது. லாட்டரி விற்பவன், போதைப் பொருள் … Read more

“என்னை வெற்றிபெறச் செய்தால் விஜயகாந்த் ஆத்மா சாந்தி அடையும்” – விஜய பிரபாகரன் பிரச்சாரம்

சிவகாசி: “மக்களவையில் தேமுதிக உறுப்பினர் இருக்க வேண்டும் என்பது விஜயகாந்தின் ஆசை. எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்தின் ஆத்மா சாந்தி அடையும்” என சிவகாசியில் நடந்த பிரச்சாரத்தில் வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார். சிவகாசி அருகே எரிச்சநத்தம், நடையனேரி, எம்.புதுப்பட்டி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “உங்களை பார்த்து பேசுவது எனது சொந்தக்காரர்களிடம் பேசுவது போல் உள்ளது. நாம் அனைவரும் உறவினர்கள் தான். … Read more

“பெயரை மாற்றுவதால் உரிமை மாறிவிடாது” – அருணாச்சல் பிரச்சினையில் சீனாவுக்கு இந்தியா பதிலடி

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “இடத்தின் பெயரை மாற்றுவதால் அதன் உரிமை மாறிவிடாது. அருணாச்சலப் பிரதேசம் நேற்றும், இன்றும், நாளையும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே தொடரும்” என்றார். மேலும், “நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், அது என்னுடையதாகிவிடுமா? பெயர்களை மாற்றும் சீனாவின் செயல், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நாம் அங்கே (எல்லையில்) … Read more

ஒன்பிளஸ் நார்ட் CE 4 இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் CE 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் நார்ட் மாடல் போன்களின் வரிசையில் நார்ட் CE 4 ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகமாகி உள்ளது. சிறப்பு அம்சங்கள் 6.7 … Read more

மேற்கு தொடர்ச்சி மலையில் 3வது நாளாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ!

Latest News Forest Fire In Western Ghats :  3ஆவது நாளாக எரிந்து வரும் காட்டுத்தீயை அனைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வனத்துறையினர் மற்றும் தீத்தடுப்பு காவலர்கள்.  

காங்கிரசில் இணைந்த ஆம் ஆத்மி முன்னாள் எம் பி தரம்வீர் காந்தி

டில்லி ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தரம்வீர் காந்தி காங்கிரஸில் இணைந்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பல கட்சி உறுப்பினர்கள் கட்சி விட்டு கட்சி மாறியும், தங்களது பதவியை ராஜினாமா செய்வதுமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். தரம்வீர் காந்தி இன்று … Read more

தீர்க்கப்பட்ட பிரச்சினை.. கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை அதிகாரி கூறிய பதில்

கொழும்பு: பல தசாப்தங்களுக்கு பிறகு கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் எழுப்பியிருப்பது என்பது இந்தியா விவகாரம்.. இலங்கைக்கு இதில் எதுவும் இல்லை என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரம் தமிழக அரசியலில் விவாதப்பொருளாகியுள்ளது. திமுகவையும் காங்கிரஸ் கட்சியையும் கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்தநிலையில், இது Source Link

கொலை மிரட்டல் : நடிகை சரண்யா மீது போலீஸில் புகார்

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து இப்போது குணச்சித்ர நடிகையாக அசத்தி வருபவர் சரண்யா பொன்வண்ணன். இவரது கணவரான இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனும் சினிமாவில் நடித்து வருகிறார். சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர். பார்க்கிங் தொடர்பாக சரண்யாவுக்கும், பக்கத்து வீட்டுக்காரர் ஸ்ரீதேவி என்பவருக்கும் சிறுசிறு தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஸ்ரீதேவி தனது வாயில் கேட்டை திறந்தபோது அந்த கேட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரண்யாவின் கார் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சரண்யா – ஸ்ரீதேவி … Read more

Vijay: என்னது விஜய்யின் தளபதி 69 படத்தை இரு நிறுவனங்கள் தயாரிக்கிறாங்களா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

சென்னை: நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதற்காக ஏப்ரல் முதல் வாரத்தில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மாஸ்கோ செல்ல திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங்கை நடத்த படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். இந்த