கச்சத்தீவு விவகாரம் குறித்து பாஜகவுக்கு சீமான் கடும் கண்டனம்

திண்டுக்கல்  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக்வுக்கு கச்சத்தீவு குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் செம்பட்டியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜனை ஆதரித்து.வாக்கு சேகரித்த போது. ”நாங்கள் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம். யார், யாருக்கோ வாக்கு அளித்து ஏமாந்த தமிழ் சொந்தங்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பி இந்த தேர்தலில் நிற்கிறோம். அடிப்படை அரசியல் மாற்றம் தேவை என்பதற்காகத் தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. நமக்கு காங்கிரஸ் நமக்கு அரை நூற்றாண்டுகள் பகை, ஆனால் பா.ஜ.க. நமக்கு … Read more

பாகிஸ்தான் அரசியலில் திருப்பம்.. இம்ரான் கானின் 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! கோர்ட் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இம்ரான்கான் சிறை தண்டனை விவகாரத்தில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, இம்ரான் கான், அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் Source Link

அனிமல் 2வாக உருவாகும் அனிமல் பார்க்

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அதன் பிறகு அந்த படத்தின் ரீமேக்கான கபீர் சிங் மூலமாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்தார். அங்கே வெற்றி பெற்றதும் ரன்பீர் கபூரை வைத்து அனிமல் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. கச்சிதமாக அந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த படத்தை வெற்றிப் படமாக்கியதுடன் ஆயிரம் கோடி வசூல் கிளப்பிலும் அதை இணைத்தார் சந்தீப் ரெட்டி வங்கா. அந்த படம் வெளியான நாளிலிருந்து பலவிதமான சர்ச்சைகளையும் … Read more

ரௌடி பேபியாக மாறிய சரண்யா பொன்வண்ணன்.. ஓடி வந்து புகார் கொடுத்த பெண்!

சென்னை: கார் பார்க்கிங் தொடர்பான பிரச்சனையில் பக்கத்து வீட்டுக்கார பெண்ணை கொன்னுடுவேன் என சரண்யா பொன்வண்ணன் மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது. இந்த செய்தி இணையத்தில் டிரெண்டானதை அடுத்து இணையவாசிகள் பார்ப்பதற்கு சாந்தமாக இருக்கும் இவரா இப்படி ரௌடி பேபியாக மாறிவிட்டார் என்று ட்ரோல் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சரண்யா பொன்வண்ணன்,

6 % வளர்ச்சியில் டாடா மோட்டார்ஸ் விற்பனை நிலவரம் FY23-24 | Automobile Tamilan

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக FY23-24ல் 5,73,495 ஆக பதிவு செய்து முந்தைய நிதியாண்டை விட 6 % வளர்ச்சி அடைந்துள்ளது. 2022-2023 ஆம் ஆண்டில் 5,41,087 யூனிட்டுகளாக பதிவு செய்திருந்தது. மார்ச் 2024 மாதாந்திர விற்பனை 50,297 பயணிகள் வாகனங்களை விற்றது, மார்ச் 2023 இல் விற்பனை செய்யப்பட்ட 44,225 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், 14 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும் ஏற்றுமதி எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது. டாடா மோட்டார்சின் … Read more

IPL 2024: "தோல்விக்குப் பின்னும் தோனி கொடுத்த அதிரடி.." – காரணம் சொல்லும் பயிற்சியாளர் ப்ளெம்மிங்!

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் அடிக்க, அதன் பிறகு விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், முன்னாள் கேப்டன் தோனி களத்தில் இறங்கி 16 … Read more

நாகை தொகுதியில் பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்ய முயற்சி: இந்திய கம்யூ. புகார்

சென்னை: நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்ய முயற்சி செய்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வை.செல்வராஜ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, அதன் மூலம் வாக்குகளை பெரும் முயற்சியில் … Read more

ராகுல் காந்தியின் ‘மேட்ச் பிக்ஸிங்’ கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை “மேட்ச் பிக்ஸிங்” என கூறிய ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது. இண்டியா கூட்டணி சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று (மார்ச் 31) நடந்த பேரணியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின்போது பணம் கொடுத்து வீரர்களை வாங்கியோ, நடுவர்களுக்கு அழுத்தம் தந்தோ, அணியின் கேப்டன்களை … Read more

போதைப்பொருள் வழக்கில் வந்த சம்மன்! இயக்குநர் அமீர் கொடுத்த ரிப்ளை

போதை பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீர்க்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் ரம்ஜானுக்கு பிறகு ஆஜராவதாக அமீர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸூக்குள் நடக்கும் உட்கட்சி பூசல்! இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா?

ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கம்போல ஐபிஎல் தொடரை தோல்வியுடனேயே தொடங்கியிருக்கிறது. அந்த அணி 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் ஆடும் முதல் போட்டியில் வெற்றி பெற்றதே கிடையாது. கிட்டதட்ட 11 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கியதைப் போலவே இந்த ஆண்டும் தொடங்கியிருக்கிறது. இருப்பினும் வழக்கத்துக்கு மாறாக அந்த அணியில் இந்த ஆண்டு கோஷ்டி பூசல் இருப்பதால் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்பது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் … Read more