"ரஜினி சார் செம அப்டேட்டா இருக்கார்!" – `மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநர் சிதம்பரம் நெகிழ்ச்சி

மலையாளத்தில் 200 கோடி வசூலைத்தாண்டி சாதனை படைத்த `மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகிறது. இதற்கிடையே சமீபத்தில் படத்தைப் பார்த்து ரசித்த ரஜினிகாந்த், படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குநரான சிதம்பரத்திடம் பேசினேன். ரஜினியுடன் இயக்குநர் சிதம்பரம் “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாங்க எதிர்பார்க்காத வாழ்த்து. ரஜினி சார் படம் பார்த்துட்டு பேசினாங்க. சென்னை வரும் போது ‘வாங்க சந்திப்போம்’னாங்க. நாங்க … Read more

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

சென்னை இந்த ஆண்டு தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது முன்பு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது என்பது ஒரு கேவலமாகப் பார்க்கப்பட்டது.   வசதி அற்றோர் மட்டுமே அரசுப் பள்ளிகலில் குழந்தைகளை சேர்ப்பார்கள் எனக் கருத்து உள்ளது.  தற்போது அது முற்றிலும் மாறி உள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுத்தரப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது.  அன்று முதல் இதுவரை முதல் வகுப்பில் … Read more

போஜ்ஷாலா கமால் மெளலா மசூதியில் ஆய்வு.. “எந்த முடிவும் எடுக்க கூடாது!” உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

போபால்: மத்தியப் பிரதேசத்தின் போஜ்ஷாலா கமால் மெளலா மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தங்களின் அனுமதியின்றி தொல்லியல் துறை ஆய்வு முடிவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் போஜ்ஷாலா கமால் மெளலா மசூதி கட்டிடம் இருக்கிறது. இந்த Source Link

புது சீரியலில் கமிட்டான யமுனா சின்னத்துரை

சின்னத்திரை நடிகையான யமுனா சின்னத்துரை யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து பிரபலமானார். தவிர திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெயில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், செய், கொலை ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. யாரடி நீ மோகினி தொடருக்கு பின் சீரியல் எதிலும் கமிட்டாகமல் இருந்த யமுனா, தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள வீட்டுக்கு வீடு வாசல் படி என்கிற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த சீரியலின் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள … Read more

Theatre release: இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: கடந்த சில மாதங்களாக பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாததால், மலையாளத் திரைப்படமான மஞ்சுமல் பாய்ஸ் படம் தமிழகத்தில் வசூலை அள்ளியது.அந்த படத்திற்கு செக் வைக்கும் வகையில் கடந்த வாரம் பிரித்விராஜ், அமலா பால் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படம் வசூலை அள்ளி வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் ஆதரவு இருந்து வரும் நிலையில், இந்த

21 லட்சம் கார்களை விற்பனை செய்த மாருதி சுசூகி – FY2023-2024

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி FY2023-2024 ஆம் நிதியாண்டில் சுமார் 21,35,323 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய FY22-23 ஆண்டை விட 8.6 % வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த FY23-24 ஆண்டில் 17.59 லட்சம் பயணிகள் வாகனங்கள் மற்றும் 33,763 இலகுரக வர்த்தக வாகனம் அத்துடன் டொயோட்டா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்ட 58,612 வாகனங்கள் மற்றும் சர்வதேசஅளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட 2.83 லட்சம் வாகனங்கள் என ஒட்டு மொத்தமாக 21,35,323 யூனிட்கள் விற்பனையாகிள்ளது.  … Read more

SK 23: ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் படத்தின் தற்போதைய நிலை என்ன? ஷூட்டிங் அப்டேட்!

சிவகார்த்திகேயனின் `எஸ்.கே.23.’ படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது. காரணம், ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து சல்மான் கானை இயக்குகிறார். அதைப் போல சிவாவுக்கும் `அமரன்’ படத்தின் இரண்டு வாரப் படப்பிடிப்பு மீதமிருக்கிறது. இப்படி இருவருக்கும் கமிட்மென்ட்கள் அடுத்தடுத்து இருப்பதால், `எஸ்.கே.23′ படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் சீறிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் – வித்யுத் ஜம்வால் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்.கே.23’. இந்தப் படத்தில் கன்னடத்தில் ‘சப்த சாகரடாச்சே எல்லோ’ படத்தின் நாயகி ருக்மிணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். … Read more

தமிழகத்தில் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.109 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, பறக்கும் படையினர் நடத்திய சோதனைகளில் இதுவரை ரூ.109.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகத்துக்கு மாநில அளவிலான செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ணன் இன்று தமிழகம் வந்துள்ளார். மாநில முழுவதும் இவர் பயணம் செய்து செலவினங்களை … Read more

‘‘கேஜ்ரிவாலை தேர்தல் முடியும் வரை சிறையில் வைப்பதே பாஜகவின் திட்டம்’’ – சுனிதா

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் முடியும் வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிறையில் வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம் என்று அவரது மனைவி சுனிதா குற்றம் சாட்டியுள்ளார். அமலாக்கத் துறை காவல் நிறைவடைந்ததை அடுத்து அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை காவல் நீட்டிப்பை கோரவில்லை. அதேநேரத்தில், “கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வேண்டுமென்றே விசாரணையை திசை திருப்புகிறார். அவருடைய டிஜிட்டல் உபகரணங்களின் கடவுச் சொற்களைத் தர … Read more

Saranya Ponvannan : நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு பதிவு! என்ன காரணம்?

Police Complaint Against Actress Saranya Ponvannan : ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக பக்கத்து வீட்டு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.