கச்சத்தீவு விவகாரம்: ’அந்தர் பல்டி அடிக்காதீங்க ஜெய்சங்கர்’ சிதம்பரம் காட்டமான விமர்சனம்!

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என 2015 ஆம் ஆண்டு ஆர்டிஐ கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறீர்களே என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மெட்ரோ ரயில் Phase II : வளைவுகள் அதிகமுள்ளதால் பாம்பு போல் ஊர்ந்து செல்லவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 116 கி.மீ. நீளத்துக்கு பல்வேறு வழித்தடங்களில் அமைக்கப்பட்டுவரும் இந்த Phase II மெட்ரோ ரயில் பாதையில் அதிகளவிலான கூர்மையான வளைவுகள் இருப்பதால் சுமார் 16 கி.மீ. நீளத்திற்கு ரயில்கள் பாம்புபோல் வளைந்து வளைந்து செல்லும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த புதிய வழித்தடத்தில் மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் இது தற்போது சென்னையில் இயங்கி வரும் முதல்கட்ட மெட்ரோ ரயிலின் … Read more

\"அது\" வேற பக்கத்துலயே.. ஜோதிக்கு பல ஆண் நண்பர்களாம்.. இரவெல்லாம் அந்த மூட்டை.. போலீஸை திணறடித்த நபர்

கான்பூர்: ஜோதிக்கு நிறைய ஆண் நண்பர்களாம். எந்நேரமும் போனிலேயே இருந்ததாக, கணவர் சந்தேகப்பட்டுள்ளார். இந்த சந்தேகம்தான் விபரீத முடிவுக்கு சென்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ளது பிஜ்னோர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் ராம் லகான்.. இவருக்கு 32 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ஜோதி.. இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்களாகின்றன.. பாயல், Source Link

ஆலியா பட் அணிந்த நெக்லஸ் விலை 20 கோடி?!!!!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். 'ஆர்ஆர்ஆர்' படத்தில் கதாநாயகியாக நடித்ததால் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற 'ஹோப் காலா' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸ் விலை 20 கோடி மதிப்புள்ளது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். நீல நிற சபையர் கல், வைரம் பதித்த அந்த நெக்லஸ் ஆலியாவின் அழகான கழுத்தை அலங்கரித்துள்ளது. சில லட்சங்களில் ஆடைகள், ஹேண்ட் … Read more

ரஜினியால் நின்று போன துருவ நட்சத்திரம்.. கடனில் இருந்து மீள்வாரா லிங்குசாமி.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: பையா, அஞ்சான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் லிங்குசாமி மிகப்பெரிய கடன் சுமையில் இருக்கிறார் என்று வலைப்பேச்சு அந்தனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்றைக்கு லிங்குசாமியை கை தூக்கிவிடுகிற இடத்தில் கமலும்,கார்த்தியும் இருக்கிறார்கள். ஆனால், அதை செய்ய அவர்களுக்கு மனம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். வலைப்பேச்சு அந்தணன் அளித்துள்ள பேட்டியில், அண்மையில் பையா படம்

விலை உயர்வுடன் 6 ஏர்பேக்குகளை இணைத்த ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் எஸ்யூவி மாடல்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பதுடன், 6 ஏர்பேக்குகள் மற்றும் 5 இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர் இணைக்கப்படுள்ளது. குறிப்பாக ஆரம்ப நிலை ஹோண்டா அமேஸ் செடானில் 6 ஏர்பேக்குகள் இணைக்கப்பட்டிருப்பதுடன் துவக்க நிலை E வேரியண்ட் நீக்கப்பட்டு S மற்றும் VX வேரியண்டுகள் மட்டுமே கிடைக்கின்றது. 1.2 லிட்டர்  i-VTEC எஞ்சினை பெறுகின்ற இந்த மாடலில் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. அமேசின் ஆரம்ப விலை … Read more

மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 01ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில்; பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சுpல இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி … Read more

சீண்டி பார்க்கும் சீனா… அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்டு அத்துமீறல்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அந்த வகையில், சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது. 

27 ஆண்டுகளுக்கு முன் மனைவி கொலை, 25 ஆண்டுகள் கழித்து கணவனுக்கு தண்டனை!

குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜட்பூர் என்ற இடத்தை சேர்ந்த ஜிவ்ராஜ் கோலி என்பவர், கடந்த 1997-ம் ஆண்டு குடிபோதையில் தன் மனைவி சவிதாவை வெட்டிக்கொலை செய்தார். சவிதா, தன் கணவரிடமிருந்து பராமரிப்புத் தொகை கேட்டு கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்ததால் கோபத்தில் அவரை வெட்டிக்கொலை செய்தார் ஜிவ்ராஜ். இது தொடர்பாக முதலில் ஒரு காவலரிடம் தெரிவித்த அவர், பின்னர் கோலி போலீஸில் சரணடைந்தார். ஆனால், இவ்வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சாதகமாக்கி, … Read more

மீனவர் பிரச்சினை முதல் மதுரை எய்ம்ஸ் வரை: பிரதமர் மோடிக்கு உதயநிதி 10 கேள்விகள்

சென்னை: “2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?” என்று பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், “மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர … Read more