ஒன்னாதான் சுதந்திரம்.. இந்தியாவை பாருங்க வல்லரசாக போகுது! நாம பிச்சை எடுக்குறோம்..பாக். தலைவர் பேச்சு

இஸ்லாமாபாத்: இந்தியா உலக அளவில் தன்னை ஒரு வல்லரசு நாடாக மாற்றுவதற்காக முயற்சித்து வருகிறது.. ஆனால் பாகிஸ்தானோ நமது அரசு திவால் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது என பேசியுள்ளார் அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மௌலானா பஸ்லூர் ரகுமான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பயங்கர வெள்ளம்,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.