ராஃபா எல்லையில் லட்சக்கணக்கான மக்கள்! தீவிர தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்.. உலக நாடுகள் எச்சரிக்கை

காசா: பாலஸ்தீனம் மீது தனது தாக்குதலை விரிவாக்கும் விதமாக ராஃபாவிலிருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டது. அங்கு 15 லட்சம் பாலஸ்தீனர்கள் இருக்கும் நிலையில் வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே தற்போது வரை வெளியேறியுள்ளனர். மீதமுள்ளோரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.