சென்னை: சென்னை உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவி செய்து வருகிறார் KPY பாலா. பலரை சிரிப்பால் மகிழ்வித்து வந்த பாலா, தற்போது உதவி செய்து பலரை மகிழ்வித்து வருகிறார். கடலூரில் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலா தனது திருமணம் குறித்த கேள்விக்கு வேடிக்கையாக பதில் அளித்துள்ளார். விஜய் டிவியில் கலக்கப்போவது