சென்னை தமிழகத்தில் அட்சய திருதியையை முன்னிட்டு 2 நாட்களில்.22000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன. பெரும்பாலானோரிடம் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனவே இந்த ஆண்டு அட்சய திருதியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் தங்கம், வைரம், வெள்ளி நகை விற்பனை களைகட்டியது. நேற்று முன்தினம் அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி நேற்று மதியம் 2.50 மணியுடன் அட்சய திருதியை முடிவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 […]