தனது திருமணம் குறித்து தொண்டர்களுக்கு ராகுல் காந்தி பதில்

ரேபரேலி ராகுல் காந்தி தனது திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய தொண்டர்களுக்கு பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் தனது வேட்புமனுவுக்கு பிறகு முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் தனது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியை மேடையின் முன் அழைத்தார். பிறகு ராகுல் காந்தி, “நான் தேர்தலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறேன், எனது சகோதரி இங்கே நேரத்தை செலவிடுகிறார். இதற்காக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.