48மணி நேரமாக எனது கணவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் இல்லை! ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: சவுக்கு சங்கர் விவகாரத்தில் அவரை பேட்டி எடுத்த ரெட்பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ்  தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள  நிலையில், அவரை கடந்த 48மணிநேரமாக காணவில்லை,  “எனது கணவரை மீட்டு தாருங்கள்”  ரெட்பிக்ஸ் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி  குற்றம் சாட்டி உள்ளார்.  எனது கணவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து எனக்கு எந்த விவரங்களையும் போலீசார் வழங்க மறுப்பதாக கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு கூறுபவர்களை காவல்துறையினரைக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.