அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர எந்த அனுமதியும் வழங்கவில்லை! ஆளுநா் மாளிகை

சென்னை: அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர எந்த அனுமதியும் வழங்கவில்லை என ஆளுநா் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.. அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநா் அனுமதி அளித்ததாக முன்பு தகவல் வெளியான நிலையில், ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது  சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.