அவதூறு வழக்கு காரணமாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: திமுக எம்.பி.  தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆஜர் ஆனார். இதையடுத்து வழக்கின் விசாரணை  ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பேசிய இபிஎஸ், தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 75 சதவிகித பணத்தை செலவு செய்யவே இல்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 95 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.