‛மோடியின் வார்த்தை’.. 30 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீநகரில் உயர்ந்த ஓட்டு பதிவு! 370வது சட்ட நீக்கம் காரணமா?

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டு சதவீதம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்கியதற்கு பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே ஸ்ரீநகர் தொகுதி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தான் ஓட்டு சதவீதம் அதிகரித்ததன் பின்னணி காரணம் பற்றி பிரதமர் மோடி பெருமையோடு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.