லோக்சபா தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் செய்த மோடி.. வாரணாசி ஆட்சியர் யார்? எந்த ஊர் தெரியுமா?

வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி, 2001-ம் ஆண்டு அம்மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007, 2012 குஜராத் சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதல்வரானார். 2014-ம் ஆண்டு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.