இதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை.. கோவை சரளா சொன்ன காரணம்.. ஓபனா பேசிட்டாங்களே

சென்னை: நகைச்சுவை ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. அது இருப்பதால்தான் பலர் தங்களது கவலைகளை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு அளப்பரியது. ஆனால் அதில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கோலோச்சுவார்கள். அப்படிப்பட்ட ஃபீல்டில் மனோரமாவுக்கு அடுத்து ஒரு பெண் கோலோச்சினார் என்றால் அது கோவை சரளாதான். இந்தச் சூழலில் தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.