பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு உதவிய நபர்களை சென்னையில் தேடுகிறது என்ஐஏ…

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு விவகாரத்தில், சந்தேகிக்கப்படும் நபர்  கைது செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னையில் தங்க உதவி செய்தவர்கள்  இருவரை தேடும் பணியில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சென்னையின் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 2024 மார்ச் மாதம் 1ந்தேதி அன்று பெங்களூரில் உள்ள  பிரபல உணவகமாக ராமேஸ்வரம் கபே உணவகத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தது. இதனால் ஏற்பட்ட  வெடி விபத்தில் பத்துக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.