டெல்லி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மனீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த அண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது. பிறகு டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது […]
