எகிறும் வெறி நாய்க் கடிக்கு தீர்வு என்ன?

தினமும் வெறி நாய்க் கடி பற்றி செய்தி வந்துகொண்டே இருக்கிறது. நேற்று புளியந்தோப்பில் 6 வயது சிறுவனை 5 இடங்களில் நாய் கடித்துக் குதறியிருக்கிறது. முன்பு நாய் திடீரென கடித்துவிட்டு ஓடிவிடும். ஆனால், இப்போது கடித்துக் குதறுகிறது. ஏன்?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.