பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம்.. இது மோடி கியாரண்டி.. பீகாரில் அமித் ஷா பேச்சு!

பாட்னா: பிரதமர் மோடி 3வது முறை பிரதமர் ஆனதும், பசுவதை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டமாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.