பாட்னா: பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுப்பிய கேள்வி சர்ச்சையை கிளறி விட்டுள்ளது.. இதற்கு பல்வேறு தலைவர்கள் பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது நவராத்திரி விரத நாட்களில் பொரித்த மீன் சாப்பிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
Source Link
