என் கணவருக்கு தினமும் ஒரு பெண் தேவைப்பட்டது..! தஞ்சை ஃபாரின் ரிட்டர்ன் கொலையில் மனைவி கொடுத்த வாக்குமூலம்!

தஞ்சை அருகே கணவனை கொல்லுவதற்காக மனைவி 15 லட்ச ரூபாய் பேரம் பேசி 2 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தினால் பெற்றோர்களை நம்பி இருந்த 8-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.