தென்னிந்தியாவில் இயல்பை விட கூடுதலாக 58% கோடை மழை பொழிவு! 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.,.

சென்னை: தென்னிந்தியாவில் இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக கோடை மழை பெய்துள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 58%  கூடுதலாக மழை பொழிந்துள்ள தாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. “கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20 ஆம் தேதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.