பைபாஸ் சாலை..! வேகமாக வந்த லாரி..! திடீரென ஓடிச் சென்று டயருக்கு அடியில் படுத்த நபர்! பதற வைத்த சிசிடிவி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ‌ நபர் ஒருவர் வேகமாக வந்த லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.