அப்பாவிகளின் உயிரிழப்பை தடுப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் ரம்மியால் உயிரிழக்கும், அப்பாவிகளின் உயிரிழப்பை தடுப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா?  என பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  கடந்த 3 நாட்களில் இருவர் பலியாகி உள்ளனர். இதை தடுக்க தமிழக அரசு கொண்டு வந்த சட்டம், உயர்நீதிமன்றத்தால் ரத்து செயப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தொடரும் அப்பாவி மக்களின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா என பாமக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.