ஆம்ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட வழக்கில், கெஜ்ரிவால் செயலாளர் பிபவ் குமார் கைது

டெல்லி: ஆம்ஆத்மி பெண் எம்.பி.  சுவாதி மலிவால் தாக்கப்பட்டது தொடர்பான புகாரில்  கெஜ்ரிவால் செயலாளர் பிபவ் குமாரை காவல்துறை கைது செய்துள்ளது. ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மலிவால்.  இவரை கெஜ்ரிவால் அலுவலகத்துக்கு அழைத்த ஆத்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவாலின் செயலாளர் பிபவ்குமார், சுவாதி மலிவாலை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுவாதி மலிவால் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகார் மனுவில், திங்களன்று காலை, கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தின் எல்லைக்குள் குமாரால் உடல்ரீதியாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.