மே 22ந்தேதி தொடங்குகிறது ஏற்காடு கோடை விழா….

சேலம்: ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தை அடுத்து அமைந்துள்ளது ஏற்காடு கோடை வாசஸ்தலம். இது , ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. . இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. ஏற்காடு வட்டத்தில் அமைந்த ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623 மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.