தொலைதூர விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு, பொது பெட்டிகளை அதிகரிக்க வேண்டும்

சென்னை: தொலைதூர விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, பொது பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுந்தொலைவு பயணத்துக்கு முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள், கடைசி நேரத்தில் பயணிப்பவர்கள் விரைவு ரயிலின் பொதுப் பெட்டிகளில் பயணம் செய்வது வழக்கம். ஆனால், இப்போது அந்த வசதியும் படிப்படியாக பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.