இன்றைய வாக்குப்பதிவின் போது மேற்கு வங்கத்தில் வன்முறை

கொல்கத்தா இன்றைய வாக்குப்பதிவின் போது மேற்கு வங்க மாநிலத்தில் சில இசங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது  7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட தேர்தல்கள் இதுவரை நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஆரம்பாக், உலுபெரியா, ஹூக்ளி, ஹவுரா, போங்கான், ஸ்ரீராம்பூர் மற்றும் பாரக்பூர் ஆகிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.