நான் இன்னும் சாதிக்கவில்லை.. 200 இளையராஜா உருவாக வேண்டும்.. இளையராஜா பேச்சு!

சென்னை: சென்னை ஐஐடியில் இசையமைப்பாளர் இளையராஜா பெயரில், இசைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் தொடக்கப்பட்டது. இதில் பேசிய இளையராஜா, இசை தான் என் மூச்சு, சென்னை ஐஐடியில் இருந்து 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை என்றார். இந்த விழாவில் திரிபுரா ஆளுநர் கலந்து கொண்டார். இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.