நெல்லை : பசுபதி பாண்டியன் ஆதரவாளர் படுகொலை – 6 தனிப்படைகள் அமைப்பு

நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரிலுள்ள ஓட்டல் முன்பு பட்டப்பகலில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.