நேபாள பிரதமர் 4 ஆம் முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

காத்மாண்டு நேபாள பிரதமர் 4 ஆம் முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நேபாளத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. எனவே, சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.