24ந்தேதி 24மணி நேரம் உண்ணாவிரதம்: போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு…

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழ்நாடு அரசை கண்டித்து, வரும் 24ந்தேதி 24மணி நேரம் உண்ணா விரத போராட்டம் நடத்தப்படும் என போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பழைய ஓய்வுதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சில […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.