அதிகபிரசிங்கித்தனம்: மன்னிப்பு கோரினார் யுடியூபர் இர்பான்…

சென்னை: கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவிக்கக்கூடாது என தடை உள்ள நிலையில், அதை மீறி அதிகபிரசிங்கித்தனமாக விழா எடுத்து, குழந்தையின் பாலினத்தை அறிவித்து, சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல சாப்பாட்டு புகழ் யுடியூபர் இர்பான், கடுமையான எதிர்ப்பு மற்றும் அரசின் நோட்டீசை தொடர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக வீடியோ வெளியிட இருப்பதாகவும் கூறியுள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் யுடியூபர்  இர்பான். இவர்  சாப்பாடு மற்றும்  உணவு சம்பந்தமான வீடியோக்களை பதிவிட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.