இந்தோனேசியாவில் இருந்து அதானி நிறுவனம் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியம் நிலக்கரி வாங்கியதில் ரூ. 6000 கோடி மோசடி…

இந்தோனேசிய துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மதிப்பை இந்திய துறைமுகத்திற்கு வந்து இறங்கும்போது பலமடங்கு உயர்த்திக்காட்டி மோசடியில் ஈடுபடுவதாக அதானி நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அனுமதி வழங்கவேண்டும் என்று இந்திய வருவாய் புலனாய்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு அளித்துள்ளது. இந்த நிலையில் திட்டமிட்ட குற்றங்கள், ஊழலை அம்பலப்படுத்தும் ஓசிசிஆர்பி (OCCRP) என்ற சர்வதேச அமைப்பு அதானி நிறுவன நிலக்கரி ஊழலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.