சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் காயமடைந்த 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றனர்…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777-300ER விமானம் மோசமான வானிலை காரணமாக 6000 அடி பள்ளத்தில் தள்ளப்பட்டது. லண்டனில் இருந்து நேற்று சிங்கப்பூர் சென்ற SQ321 என்ற இந்த விமானம் திடீரென திசைமாறியதை அடுத்து பயணிகள் பலரும் இருக்கையில் இருந்து தூக்கிவீசப்பட்டனர். இதில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் இருந்த அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஸமிதிவெஜ் ஸ்ரீநாகரின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.