தெஹ்ரான் வரும் ஜூன் 28 ஆம் தேதி ஈரானில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அஜர்பை நாட்டில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட ஈரான் அதிபர் இப்ராகிம் ரசி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் உள்பட 9 பேர் ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் சென்ற போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. அதிபர் இப்ராகிம் ரைசி மரணம் […]