5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் ‘தாயுமானவர் திட்டத்தை ஜூனில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை:  தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தபடி, 5லட்சம் குடும்பங்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘தாயுமானவர் திட்டத்தை  முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மாதம் (ஜூன்) தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டு (2024-25) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாயுமானவர் திட்டம் குறித்து அறிவித்தார். கடந்த பிப்ரவரி மாதம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.