நடிகர் கார்த்திக் வலையில் சிக்காத சுவலட்சுமி.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன தகவல்!

சென்னை: 90களில் தமிழின் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை சுவலட்சுமி. கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட சுவலட்சுமிக்கு பல நடிகர்கள் வரிசை கட்டி காத்திருந்து காதல் வலைவிரித்த போதும், அதில் அவர் சிக்கவில்லை என்று, சினிமா மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அமைதியான, அதே நேரம் அழகான முகவாகு கொண்ட சுவலட்சுமி,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.