2024 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்

தரம் 5 மாணவ மாணவிகளுக்காக நடாத்தப்படும் 2024 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக , பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

அதற்கிணங்க புலமைப் பரிசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவுள்ளது. .

அதற்காக 2024 மே 27 முதல் 2024 ஜூன் 14 வரை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் களத்தின் இணையதளம் ஊடாக நிகழ்நிலையில் விண்ணப்பங்களை இலங்கை அனுப்பி வைக்க முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.