முன்னாள் கணவர் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க பாடகிக்கு தடை

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க தடை விதித்துள்ளது. நடிகர் கார்த்திக் குமாரும், பாடகி சுசித்ராவும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.. சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பாடகி சுசித்ரா அளித்த நேர்காணலில், முன்னாள் கணவரான கார்த்திக் குமார் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருட்கள் உபயோகிக்கும் பழக்கம் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். சுசித்ராவின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.