திருப்பத்தூரில் சுற்றிலும் அத்தனை பேர்.. அசிங்கமாக சிக்கிய கயல்விழி.. போலி பட்டாவா? இதெல்லாம் தேவையா

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் நடந்த மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.வீடு, நிலம், என எந்தவிதமான சொத்துக்களை வாங்குவதாக இருந்தாலும், அதற்கு பட்டாக்கள் மிகவும் அவசியம்.. உரிமையாளர்கள் எந்நேரமும் தங்கள் கையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கக்கூடிய ஆவணம் இதுவாகும். சொத்துக்கள்: இதுபோன்ற பட்டா இருந்தால்தான், ஒருவரின் சொத்துக்கள் உரிமையானது என்பதற்கு அத்தாட்சியாகும். இந்த பட்டாவில்,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.