சீன ஆய்வகத்தில் 3 நாளில் உயிரைக் கொல்லும் வைரஸ் வடிவமைப்பு

பீஜிங் சீன ஆய்வகத்தில் 3 நாட்களில் உயிரைக் கொல்லும் வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் உள்ள ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளைப் பயன்படுத்தி ஒரு புதிய வைரசை வடிவமைத்துள்ளனர். இந்த நோய்க்கிருமி நோய் தொடர்பான ஆய்வுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதற்காகஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளெலிகளை இந்த வைரஸ் மூன்று நாட்களுக்குள் கொன்றதாகக் கூறப்படுகிறது. லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்ற கொரான வைரஸ் COVID-19), சீனாவின் வுகான் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.