இன்று ஆளுநர் தலைமையில் பல்கலை துணை வேந்தர்கள் மாநாடு தொடக்கம்

ஊட்டி இன்று ஊட்டியில் ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் பல்கல்லைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்குகிரது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் இந்த மாநாட்டை நடத்தி இருந்தார். இந்த ஆண்டுக்கான துணைவேந்தர்கள் மாநாட்டைஇன்றும், நாளையும்  நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆளுந்ர் மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.