திடீர் பள்ளம்.. வானில் இருந்து மர்ம பொருள் விழுந்ததா? திருப்பத்தூரில் பரபரப்பு! என்ன நடந்தது?

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. வானில் இருந்து மர்ம பொருள் விழுந்திருக்கலாம் என அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அறிவியல் மைய அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலத்தில் ராஜி என்பவரின் நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென சுமார் 5 அடி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.