திருப்பூரில் மசூதி நிலத்தை கோயில் கட்ட தானம் அளித்த இஸ்லாமியர்கள்

திருப்பூர் திருப்பூரில் மசூதிக்கு சொந்தமான 3 செண்ட் நிலத்தை கோவில் கட்ட இஸ்லாமியர்கள் தானம் அளித்துள்ளனர். தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வருகின்றனர் இப்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த மசூதி உள்ளது. இந்துக்கள் வழிபாடு செய்ய கோவில் இல்லாத நிலையில் கோவில் ஒன்று கட்ட வேண்டும் என எண்ணிய மக்கள் அதற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.