நாட்டின் எதிர்காலம் புதிய தேசிய கல்விக் கொள்கை : ஆளுநர் உரை

ஊட்டி தற்போது  ஊட்டியில் நடைபெற்று வரும்  பலகலைக்கழக துண வேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்றி உள்ளார். இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 2 நாள்கள் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த மாநாட்டில் உரையாற்றினார். ஆளுநர் தனது உரையில் “நான் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆளுநராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.