நேற்று நள்ளிரவு ரெமல் புயல் கரையைக் கடந்தது

கொல்கத்தா நேற்று நள்ளிரவு மேற்கு வங்க மாநிலம் அருகே ரெமல் புயல் கரையைக் கடந்துள்ளது. ரெமல் புய; மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில்  புயலாக மாறி வலுப்பெற்றது.பிறகு தீவிர புயலாக மேலும் வலுப்பெற்று வங்க தேசம் – கேப்புப்பாராவுக்கும், மேற்கு மாலை வங்கம் – சாகர் தீவிற்கும் இடையே, வங்கதேசம்-மோங்லாவுக்கு அருகில் மையம் கொண்டிருந்தது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.